மூளையும் உடலும் ஒட்டிப் பிணைந்து
ஓடுகிற வேகத்தில்
சூடேறிய பறைபோல்
சகமக்களின் மூச்சுக்காற்று
அதி
Hவதைக் கேளுங்கள்!
உங்கள் ஒவ்வொருவருக்கும்
உழைத்து உழைத்து
களைத்துப் போனோம்!
எங்கள் பசிக்கு உணவு எங்கே?
எங்கள் புலன்களுக்கு சுவை எங்கே?
எங்கள் அறிவிற்கு இலக்கியம் எங்கே?
எங்கள் மனதிற்கு கலை எங்கே?